Skip to content

சங்க காலப் புலவர்கள்

சங்க காலப் புலவர்கள், மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 475 பேர். இந்தப் புலவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன

பரணன்

சொல் பொருள் (பெ) பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர், சொல் பொருள் விளக்கம் பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a great poet of the sangam period… Read More »பரணன்

அந்துவன்

சொல் பொருள் (பெ) சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் சொல் பொருள் விளக்கம் சங்ககாலச் சான்றோர் ஒருவரின் பெயர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a sangam poet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்லந்துவனார் என்ற சங்க… Read More »அந்துவன்

பொத்தி

சொல் பொருள் (பெ) ஒரு சங்க காலப் புலவன், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க காலப் புலவன், இந்தப் புலவர் பொத்தியார் எனப்படுவார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் நண்பனாவார். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  a sangam… Read More »பொத்தி

ஔவை

சொல் பொருள் (பெ) சங்க காலப்பெண்பால் புலவர், சொல் பொருள் விளக்கம் சங்க காலப்பெண்பால் புலவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் name of a famous poetess, author of many verses in Sangam… Read More »ஔவை

மாங்குடிமருதன்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலப் புலவர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககாலப் புலவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a poet in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாங்குடி மருதன் தலைவன் ஆக… Read More »மாங்குடிமருதன்

வெள்ளிவீதி

சொல் பொருள் ஒரு சங்ககாலப் புலவர், சொல் பொருள் விளக்கம் வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.வெள்ளிவீதியார் பாடல்கள் : நற்றிணை 70, 335, 348, குறுந்தொகை 27,… Read More »வெள்ளிவீதி

மோசி

சொல் பொருள் ஒரு சங்ககாலப்புலவர் சொல் பொருள் விளக்கம் மோசி என்று குறிப்பிடப்படும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவார். இவர் ஆய் அண்டிரனைப் பாடியுள்ள ஒன்பது பாட்டுக்கள் புறநானூற்றில் உண்டு (புறம் 127… Read More »மோசி