Skip to content

விளவங்கோடு வட்டார வழக்கு

புரை

சொல் பொருள் (வி) 1. ஒத்திரு, போன்றிரு (பெ) 1. குற்றம், 2. சிறப்பு, உயர்வு, 3. உள்துளை, 4. இடுக்கு, இடைவெளி, உயரமான வீடு பந்தல் சொல் பொருள் விளக்கம் உயரப் பொருளது… Read More »புரை

பழுப்பு

சொல் பொருள் (பெ) மங்கலான மஞ்சள் நிறம், சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது வழக்கு ‘சீழ்’ சொல் பொருள் விளக்கம் சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொது… Read More »பழுப்பு

பட்டி

சொல் பொருள் (பெ) ஊர்சுற்றித்திரிபவன் பட்டி என்பது ஆடு அடைக்கும் அடைப்பு நாய் சொல் பொருள் விளக்கம் பட்டி=சிற்றூர், மடித்துத் தைத்தல். இவை பொதுப் பொருள். பட்டி என்பதற்கு நாய் என்னும் பொருள் விளவங்கோடு… Read More »பட்டி

சூட்டு

சொல் பொருள் 1. (வி) அணிவி, தரிக்கச்செய் 2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், 2. பெண்களுக்குரிய நெற்றி அணி, 3. சுடப்பட்டது நெற்றி மாலை உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது… Read More »சூட்டு

ஞாறு

சொல் பொருள் (வி) தோன்று,  ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக… Read More »ஞாறு

வாளி

சொல் பொருள் (பெ) 1. அம்பு, 2. அம்பின் முனையிலுள்ள பற்கள், வாளி – தென்னை, பனை ஆயவற்றின் ஓலையின் ஊடுள்ள ஈர்க்கை வாளி. காதிலும் மூக்கிலும் போடும் அணி, வளையம் சொல் பொருள்… Read More »வாளி

குரு

சொல் பொருள் (பெ) பளபளப்பான நிறம், பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். “வெப்பும் குருவும் தொடர”… Read More »குரு

முளை

சொல் பொருள் (வி) எழு, தோன்று, உதி (பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி, விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி முளைத்து வருவன எல்லாம் முளை… Read More »முளை

நெட்டு

சொல் பொருள் நெடுமை நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது… Read More »நெட்டு

கோளி

சொல் பொருள் பூக்காமல் காய்க்கும் மரம் கோளில், கோளிலி என்பவை காய்த்தல் இல்லாத (கொள்ளாத) மரங்கள் எனப்படுதலாகிய இலக்கிய வழக்கு நோக்கத்தக்கது. பிறர் மனையைக் கொள்ளல் குறித்துக் கோளி எனப்படுதல் விளவங்கோடு வட்டார வழக்காகும்… Read More »கோளி