Skip to content

சொல் பொருள்

(வி) தோன்று, 

ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது.

சொல் பொருள் விளக்கம்

ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு என்பது நாற்று. எ-டு: ஞான் > நான்; ஞாறு > நாறு. ஞாறு என்பது தொல்பழ வழக்கு. யாறு > ஆறு; யானை > ஆனை என்பவை போல. நாறுதல் = முளைத்தல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

appear

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80

மணியை நிறத்தால் ஒத்த பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *