Skip to content

இஞ்சநிலம்

சொல் பொருள்

மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. இஞ்சுதல் நீரை இழுத்தல். இஞ்சி என்னும் பயிரின் பெயரும், இஞ்சி என்னும் மதிலின் பெயரும் நீரை உள் வாங்குதலால் கொண்ட பெயர்களாம். ‘செம்பிட்டுச் செய்த இஞ்சி’ என்பது கம்பர் வாக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *