Skip to content

சொல் பொருள்

வயது வந்தும் பூப்படையா திருத்தல் உண்டு. அத்தகையவரை இருசி என்பது புதுக்கடை வட்டார வழக்கு. மகப்பேறு இல்லாதவரை ‘இருசி’ என்பதும் உண்டு.

சொல் பொருள் விளக்கம்

‘வயது வந்தது’ என்றாலே பூப்படைந்தாள் என்பதன் பொருள் ஆகும். ஆனால் சிலர் வயது வந்தும் பூப்படையா திருத்தல் உண்டு. அத்தகையவரை இருசி என்பது புதுக்கடை வட்டார வழக்கு. மகப்பேறு இல்லாதவரை ‘இருசி’ என்பதும் உண்டு. அது பொது வழக்கு. பூப்படையாதவள் மகப் பேறு வாய்த்தல் இல்லாமையால் இருபொருளுக்கும் உரியதாயிற்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *