Skip to content

சொல் பொருள்

காடு – முல்லைநிலம் அல்லது மேட்டு நிலம்.
கரை – மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய்

சொல் பொருள் விளக்கம்

ஓரூரிலேயே ஒருவருக்கே ‘காடுகரை’யுண்டு. காடுகரை பார்த்து வருதல் வழக்காறு. காட்டில் ஓர வரப்புகள் மட்டுமே உண்டு. கரையில் உள்வரப்புகள் பல உண்டு. ‘வரப்பு’ உயர நீர் உயரும்’ என்பது தெளிவே.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *