Skip to content

சொல் பொருள்

சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

‘ஓரம் சாரம்’ என்பது இணை மொழி; ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரம் சாரம் ஆகும். சாரணை என்பது சரணை எனக் குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது. மலைச் சாரல், மலை சார்ந்தது மழைச்சாரல் மழையைச் சார்ந்து பெய்யும் சிறு தூறல். ‘சாரல் நாடன்’, சாரலன், ‘சேரலன்’, ‘சேரன்’ ஆனான்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *