Skip to content

சொல் பொருள்

சீந்தை என்பது சிந்தும் சளியைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் உள்ளது

சொல் பொருள் விளக்கம்

மூக்குச் சிந்திக் கொண்டிருப்பானை(ளை)ச் சீந்தை என்பது பொருந்துவது. சீந்தை என்பது சிந்தும் சளியைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் உள்ளது. ‘மூக்குச் சீந்தி’ என்பது சிலர்க்குப் பட்டப் பெயர். ‘அழுபவள்’ என்பது பொருள்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *