Skip to content

சொல் பொருள்

ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது.

சொல் பொருள் விளக்கம்

ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு என்பது நாற்று. எ-டு: ஞான் > நான்; ஞாறு > நாறு. ஞாறு என்பது தொல்பழ வழக்கு. யாறு > ஆறு; யானை > ஆனை என்பவை போல. நாறுதல் = முளைத்தல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *