Skip to content

நீர்ப்பெயற்று

சொல் பொருள்

(பெ) நீரின் பெயரைக்கொண்டது, மாமல்லபுரம்?

சொல் பொருள் விளக்கம்

நீரின் பெயரைக்கொண்டது, மாமல்லபுரம்?

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a port city

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீர்ப்பெயற்று எல்லை போகி – பெரும் 319

நீர்ப்பெயற்றென்னும் ஊரினெல்லையிலே போய்

(!மேலும் ஆய்வு செய்ய வேண்டும்)
இதனைக் கடல்மல்லைத் தல சயனம் என்று வைணவர் வழங்குவர். சல சயனம் என்பதே தல சயனம்
என்றானது என்பர். சல சயனம் என்பதற்கு நீர்ப்பாயல் என்பது நேரான தமிழ்ச்சொல் ஆகும். இந்தக் கடல் மல்லை
என்பதுவே மல்லை, மாமல்லை, மாமல்லபுரம் என படிப்படியாய் மருவி இன்றைய மகாபலிபுரம் என்று ஆயிற்று
என்பர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *