Skip to content

சொல் பொருள்

ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும்

சொல் பொருள் விளக்கம்

ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப்படுத்துவதாகச் சொல்லி எழுதிவைப்பது மலரணை எனப்படும். மலர்தல்=சொல்லுதல்; திருவாய் மலர்தல் என்பது பெரியவர்கள் சொல்லுதலைக் குறிக்கும். அணை என்பது சொல்லியதற்குச் சான்று. இது செட்டி நாட்டின் வழக்கு

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *