Skip to content

சொல் பொருள்

தாயைப் பெற்ற அல்லது தந்தையைப் பெற்ற பாட்டியாவார்

சொல் பொருள் விளக்கம்

பெற்றோர் இருக்கும் போதும் அவரைப் பெற்றோர் இருப்பார் எனின் அவர் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதே பெரும்பாலான குடும்ப வழக்கம். இவ் வழக்கை விளக்குவது போல வளர்த்தம்மை என்னும் சொல்லாட்சி விளங்குகின்றது. வளர்த்தம்மை என்பது தாயைப் பெற்ற அல்லது தந்தையைப் பெற்ற பாட்டியாவார். இது தென்காசி வட்டார வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *