Skip to content

அச்சம்

சொல் பொருள்

குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம்

பெண்மையின் தான் காணப் படாததோர் பொருள் கண்ட இடத்து அஞ்சுவது

சொல் பொருள் விளக்கம்

(1) அச்சம் என்பது குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம். (இறையனார். 30. நக்.)
(2) அச்சம் என்பது பெண்மையின் தான் காணப் படாததோர் பொருள் கண்ட இடத்து அஞ்சுவது.
(இறையனார். 2. நக்.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *