Skip to content

அறும்பு

சொல் பொருள்

கொடுமை, பஞ்சகாலம்;

சொல் பொருள் விளக்கம்

கொடுமை, பஞ்சகாலம்; ‘அறுப்பு’ என்பது மெலித்தல் விகாரம் பெற்று ‘அறும்பு’ என நின்றது. நன்மையற்றுக் கொடுமையையும் நாட்டின்கண் உணவுப் பொருட்களெல்லாம் அறுங்காலமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்பதாயிற்று. (தமிழ் வியா. 54)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *