Skip to content

அலக்கண்

சொல் பொருள்

கலங்கிய கண்

சொல் பொருள் விளக்கம்

அலக்கண் = கலங்கிய கண். துன்பத்துக்குக் காரணக் குறி – இலக்கணையால் வந்தது.

“அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம்
உண்டுகந்த அம்மானை” (சுந்தரர் தேவாரம்.) (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 78)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *