Skip to content

ஆத்தாள்

சொல் பொருள்

தாயாரை ஆத்தாள் என அழைக்கின்றனர்

சொல் பொருள் விளக்கம்

தாயாரை ஆத்தாள் என அழைக்கின்றனர். இது ஆய் +ஆள் என்பதாகும். ஆய் என்பது தாய் என்றும் யாய் என்றும் வழங்கப்பெறும். இங்கு ஆய் என்ற முறைப் பெயர் பகுதியாகி ஆள் என்னும் பெண்பால் விகுதிபெற்று ஆத்தாள் என மருவி வழங்கப் பெறுகிறது. (செட்டிநாடும் தமிழும். 186.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *