Skip to content

சொல் பொருள்

இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது பார்ப்பனர் வழக்காக உள்ளது. அக்கார அடிசில் என்பது கற்கண்டு முதலிய இனிப்புச் சோறு. உ என்பது உயர்வுப் பொருள் தருதலால் உயர்ந்த – விருப்புடைய – இனிப்புணவு குறித்து உக்காரை வழங்குகின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *