Skip to content

உருள் இழை

சொல் பொருள்

ஒருவகைத் தலைக்கோலம்

தொய்யகம்

பூரப்பாளை

சொல் பொருள் விளக்கம்

உருள் இழை என்றது தலையில் கிடந்துருளும் தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலம், என்பது (நச்.) உரையாற் பெற்றாம். இதனைத் ‘தொய்யகம்’ என்பர் இளங்கோ. அடியார்க்கு நல்லார் ‘பூரப்பாளை என்பர். (சிலப். 6: 107). (கலி. 59. விளக்கம். பெருமழை.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *