Skip to content

சொல் பொருள்

குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை ‘உருவாரம்’ என்பது தொழில் வழிவழக்கு ஆகும்

சொல் பொருள் விளக்கம்

பொ(ய்)ம்மை மண்ணால் செய்வதுண்டு. அவர்கள் மண்ணீட்டாளர், குயவர், வேளார் (வேள் = மண்) என வழங்கப்படுவர். ‘குலாலர்’ என்பது பின்வழக்கு. வெண்ணிக் குயத்தியார் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர். குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை ‘உருவாரம்’ என்பது தொழில் வழிவழக்கு ஆகும். ஆரம், வாரம் வளைதல் பொருள். வனைதல் என்பதும் வளைதல் பொருளதே. கலங்களும் பொம்மைகளும் வளைவமைப்பு
உடையனவையே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *