Skip to content

சொல் பொருள்

(பெ) சங்க காலத்து ஊர்,

சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்து ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாள் வாய் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/11-13

வாள் வென்றி வாய்ந்த எவ்வி என்பான் தன் ஏவுதலை மேற்கொள்ளாராகிய
பசிய பொன்னணியினையுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த
அரிமணவாயில் உறத்தூராகிய அவ்விடத்தே

பார்க்க : அரிமணவாயில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *