Skip to content

சொல் பொருள்

குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும்

உவை என்பது முன்னின்றவற்றில் சிறிது சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா)

சொல் பொருள் விளக்கம்

கள் என்பது பல என்பதன் இறுதி (ஈறு) எ – டு: அவர்கள், பூரியர்கள், மரங்கள். பயிருக்கு இடையூறாகச் செறிந்து கிடக்கும் புல் பூண்டுகள் களை எனப்படும். களைக்கொட்டு ஒரு கருவி. களை கட்டல் – தொழில்; அது களை வெட்டுதலாம். குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும். உவை செறிவு என்னும் பொருளில் வருதல் இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *