Skip to content

சொல் பொருள்

இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது. யானை தனக்குத் தீமை செய்தவரைப் பழிவாங்குவதற்குக் கன்னத்துள் கல்லை வைத்துக் கொண்டிருக்கும் என்னும் நம்பிக்கை வழி இப்பொருள் உண்டாகியிருக்கலாம். கவுள் = கன்னம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *