Skip to content

சொல் பொருள்

கேதம் – இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

ஏதம் என்பது இடையூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப் பெற்று கேதம் என்றாகி இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது. பொது வழக்கு என்பது மாவட்டம் வட்டம் தழுவி நில்லாமல் தமிழ் வழங்கு பரப்பெல்லாம் தழுவி நிற்பதாகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *