Skip to content

தம்பலத்தார்

சொல் பொருள் விளக்கம்

வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை ‘தம்பலம்’ எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சியொன்று மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்றபெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன் கூட்டால் அமையும் தம்பலம் போன்ற ஒட்டுடையவர் – உறவினர் – தம்மை, தம்பலம் என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும்.

பார்க்க தம்பலம்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *