Skip to content

சொல் பொருள்

குழம்பிலே போட்ட காயைத் ‘தான்’ என்பது பார்ப்பனர் வழக்கம். தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் ‘தான்’ எனல் வழக்காயிற்று.

சொல் பொருள் விளக்கம்

குழம்பிலே போட்ட காயைத் ‘தான்’ என்பது பார்ப்பனர் வழக்கம். எதனைக் கொண்டு – மூலமாகக் கொண்டு – செய்யப்பட்டதோ அதற்கு அப்பெயரிடல் வழக்கம். பூண்டு போட்டது பூண்டுக் குழம்பு. கத்தரிக்காய் போட்டது கத்தரிக்காய்க் குழம்பு. ஆதலால் தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் ‘தான்’ எனல் வழக்காயிற்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *