Skip to content

சொல் பொருள்

துளித்தல், துமித்தல் எனப்படல் கம்பராமாயண வழக்கு.

துமித்தல் என்பது துளித்தல் ஆகிய தூவுதல் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

துளித்தல், துமித்தல் எனப்படல் கம்பராமாயண வழக்கு. மோர்த்துளி மோர்த்துமி என்றாகும் என்பது கம்பர் பற்றிய ஒருகட்டுக் கதை. துமித்தல் என்பது துளித்தல் ஆகிய தூவுதல் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது. “துமிதம் ஊர்புக” என்பது இராமாயணம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *