Skip to content

சொல் பொருள்

திடமானவர் என்பதைத் ‘தெம்பாளி’ என்பது தென்னக வழக்கு

சொல் பொருள் விளக்கம்

திடமானவர் என்பதைத் ‘தெம்பாளி’ என்பது தென்னக வழக்கு. தெம்பு + ஆளி. தெம்பு = திடம். தெம்மாடி என்பது இதற்கு மாறான சொல். தெம்பு அற்றவர் என்னும் பொருளது. தெம்பு ஆடிப்போனவன்(ர், ள்) தெம்மாடியாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *