Skip to content

சொல் பொருள்

புதிதாக விளைந்து வந்த தவசத்தை சோறாக்குவது

சொல் பொருள் விளக்கம்

புதிதாக விளைந்து வந்த தவசத்தை சோறாக்குவது புதிசை எனப்படுதல், திருமங்கல வட்டார வழக்கு. இதனைப் ‘புதிரி’ என்பதும் வழக்கில் உண்டு. பொங்கல் வேறு; புதிசை வேறு. புதிசை அவ்வக் குடும்ப விளைவு நுகர்வு பற்றியது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *