Skip to content

சொல் பொருள்

குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி திரித்துச் சுருணையாகக் கட்டி வைப்பதைப் புரிமணை (பிரிமணை) என வழங்கினர்

சொல் பொருள் விளக்கம்

குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி திரித்துச் சுருணையாகக் கட்டி வைப்பதைப் புரிமணை (பிரிமணை) என வழங்கினர். இதுகால் கலங்கள் மாறியது போல் புரி மணையும் மாழையால் (உலோகத்தால்) ஆகி விட்டது. மோர் கடைதலுக்குப் புரிமணை மிகப் பயன் பட்டது. புரிமணை தென்னக வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *