Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புலமையுடையவர், கற்றவர், 2. செய்யுள் இயற்றும் திறனுடையவர், கவிஞர்,

சொல் பொருள் விளக்கம்

1. புலமையுடையவர், கற்றவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

learned person, scholar, poet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261

மாலையணிந்த மார்பையுடையவனே, நூல்களை அறிந்த புலவனே,

புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ – பதி 20/14

புலவர்கள் புகழ்ந்துபாட, ஓங்கிய புகழை நிலைநாட்டி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *