Skip to content

சொல் பொருள்

தேங்காய் பனை முதலியவற்றின் நார்

முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு

சொல் பொருள் விளக்கம்

தேங்காய் பனை முதலியவற்றின் நார்களை மஞ்சி என்பது சென்னை வழக்கம். முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு. முடிபோலும் நாரை மஞ்சி என்பது அவ் வழிப் பட்டது. மஞ்சு மேலெழும் முகில் என்பதை நினைவு கொள்ளலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *