Skip to content

சொல் பொருள்

(பெ) தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம்

சொல் பொருள் விளக்கம்

தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a mantra containing 6 Tamil letters

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி

என்றது ஆறெழுத்து மறைமொழியை. அது சரவணபவ என்பது.
– நமோகுமாராய என்பதுமாம் – பொ.வே.சோ உரை, விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *