Skip to content

சொல் பொருள்

உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும்

சொல் பொருள் விளக்கம்

உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர். ஊருணி நீர் நிறைந்தற்றே என்னும் திருக்குறளால் அச் சொல்லின் பழைமை விளங்கும். (ஊரும் பேரும். 24-44.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *