Skip to content
தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த் தாவரம்

1. சொல் பொருள்

(பெ)செம்முளரி, முளரி, பதுமம், அரவிந்தம்

2. சொல் பொருள் விளக்கம்

குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர், கொடி.

தேவநேயப் பாவாணர், தும் – துமர் – தமர் – தமரை – தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம். ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்.

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). காலையில் மலர்ந்து இரவில் குவியும். முளரிப்பூ என்றும் கூறுவர். பூவிலுள்ள கொட்டைபொகுட்டுஎன்று கூறுவர்.

பார்க்க பதுமம் அரவிந்தம் பொகுட்டு முளரி கொட்டை

தாமரை
பதுமம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

lotus, Nelumbo nucifera, nelumbium speciosum.

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை - திரு 73

தாமரை பயந்த தா இல் ஊழி - திரு 164

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை/சுரி இரும் பித்தை பொலிய சூட்டி - பொரு 159,160

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை/ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன - சிறு 73,74

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது - சிறு 183

முள் அரை தாமரை புல் இதழ் புரையும் - பெரும் 114

தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி - பெரும் 404

ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை/நீடு இரும் பித்தை பொலிய சூட்டி - பெரும் 481,482

பொலம் தாமரை பூ சூட்டியும் - மது 103

முள் தாள சுடர் தாமரை/கள் கமழும் நறு நெய்தல் - மது 249,250

தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு - மது 463

கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை/தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து - மது 710,711

தாழை தளவம் முள் தாள் தாமரை/ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி - குறி 80,81

தலைவன் தாமரை மலைய விறலியர் - மலை 569

தாமரை தண் தாது ஊதி மீமிசை - நற் 1/3

பழன தாமரை பனி மலர் முணைஇ - நற் 260/2

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை/களிற்று செவி அன்ன பாசடை தயங்க - நற் 310/1,2

தாமரை புரையும் காமர் சேவடி - குறு 0/1

உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் - குறு 127/2

குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன - குறு 300/3

அலங்கு வெயில் பொதிந்த தாமரை/உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே - குறு 376/5,6

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை/தண் துறை ஊரன் வரைக - ஐங் 6/4,5

நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும் - ஐங் 20/2

கழனி தாமரை மலரும் - ஐங் 53/3

தாமரை போல மலரும் ஊர - ஐங் 68/2

கழனி தாமரை மலரும் - ஐங் 94/4

போது அவிழ் தாமரை அன்ன நின் - ஐங் 424/3

அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து - பதி 19/20

அழல் மருள் பூவின் தாமரை வளைமகள் - பதி 23/23

பைம் பொன் தாமரை பாணர் சூட்டி - பதி 48/1

வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து - பதி 78/4

கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் - பரி 2/53

தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும் - பரி 3/13

தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே - பரி 3/94

நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை/அன்ன நாட்டத்து அளப்ப அரியவை - பரி  4/60,61

நின் ஈன்ற நிரை இதழ் தாமரை/மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா - பரி  8/13,14

ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை/தாள் தாமரை தோள் தமனிய கய மலர் - பரி  8/113,114

தாள் தாமரை தோள் தமனிய கய மலர் - பரி 8/114

செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை/புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா - பரி  8/116,117

எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி - பரி 9/4

அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை/அடியும் கையும் கண்ணும் வாயும் - பரி  13/51,52

புவ்வதாமரை புரையும் கண்ணன் - பரி 15/49

தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை/துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய - பரி  21/3,4

ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடை - பரி 23/10

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை/பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் - பரி  30/1,2

ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் - கலி 5/14

மெல் இயல் மே வந்த சீறடி தாமரை/அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல - கலி  13/11,12

குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் - கலி 22/15

தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் - கலி 39/2

புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி - கலி 44/6

தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை - கலி 52/7

தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை/முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி - கலி  59/1,2

தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு - கலி 69/2

பனி ஒரு திறம் வார பாசடை தாமரை/தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர - கலி  71/7,8

கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின் - கலி 72/7

பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை/கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான் - கலி  73/2,3

செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை/மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் - கலி  74/3,4

துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் - கலி 77/2

பன் மலர் பழனத்த பாசடை தாமரை/இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி - கலி  78/1,2

முள் அரை தாமரை முழுமுதல் சாய்த்து அதன் - கலி 79/2

பூ தாமரை போது தந்த விரவு தார் - கலி 112/2

சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து - அகம் 6/16

நாய் உடை முது நீர் கலித்த தாமரை/தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் - அகம் 16/1,2

அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை/வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர - அகம் 46/5,6

தட மருப்பு எருமை தாமரை முனையின் - அகம் 91/15

எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து - அகம் 106/1

எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1

பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து - அகம் 176/7

மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை/நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை - அகம் 186/3,4

தூ மலர் தாமரை பூவின் அம் கண் - அகம் 361/1

ஒள் அழல் புரிந்த தாமரை/வெள்ளி நாரால் பூ பெற்றிசினே - புறம் 11/17,18

பாணர் தாமரை மலையவும் புலவர் - புறம் 12/1

சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் - புறம் 27/1

புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை/பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர் - புறம் 28/12,13

அழல் புரிந்த அடர் தாமரை/ஐது அடர்ந்த நூல் பெய்து - புறம் 29/1,2

ஆடு வண்டு இமிரா தாமரை/சூடாய் ஆதல் அதனினும் இலையே - புறம் 69/20,21

வாடா தாமரை சூட்டிய விழு சீர் - புறம் 126/3

பாணன் சூடிய பசும்பொன் தாமரை/மாண் இழை விறலி மாலையொடு விளங்க - புறம் 141/1,2

வள் இதழ் அவிழ்ந்த தாமரை/நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே - புறம் 246/14,15

வாடா தாமரை சூட்டுவன் நினக்கே - புறம் 319/15

பொலம் தாமரை பூ பாணரொடு - புறம் 361/12

எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க - புறம் 364/3

செறுவில் பூத்த சே இதழ் தாமரை/அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/19,20

தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் - நற் 300/4

புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா - பரி 8/117

முது நீர் பழனத்து தாமரை தாளின் - நான்மணி:0/3

குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை - நான்மணி:9/2

அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் - ஐந்50:25/1

ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை - ஐந்70:50/1

போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி - ஐந்70:51/2

தாமரை தன்னையர் பூ - திணை50:40/4

தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ - திணை150:1/3

முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் - திணை150:72/1

வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் - திணை150:129/1

கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ - திணை150:138/1

உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர் - திணை150:140/2

தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை - திணை150:142/1

பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் - பழ:123/3

போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை - கைந்:43/1

அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர் - கைந்:47/1

தாமரைக்கண்ணான் உலகு - குறள்:111 3/2

தாமரைதான் முகமா தண் அடை ஈர் மா நீலம் - திணை150:34/1

தாள் உளான் தாமரையினாள் - குறள்:62 7/2

பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக – பரி 5/49,50

தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே!
தாமரை
அரவிந்தம்
காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன் - தேம்பா:5 118/1

மதி முகத்து எதிர் தாமரை மானுமே - தேம்பா:4 19/4

செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே - தேம்பா:6 60/4

தண் அம் தாமரை தாது அவிழ சுடர் - தேம்பா:8 88/1

பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் - தேம்பா:9 15/1

ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் - தேம்பா:9 23/3

புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் - தேம்பா:9 55/1

தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் - தேம்பா:10 125/2

விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் - தேம்பா:10 135/1

வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல் - தேம்பா:12 49/2

செய் இதழ் தாமரை பழித்த சீறடி - தேம்பா:13 9/1

அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ - தேம்பா:13 27/1,2

பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ - தேம்பா:17 1/1

சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான் - தேம்பா:20 120/1

பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா - தேம்பா:21 31/1

தணி வரும் தடம் தாமரை பூத்து என - தேம்பா:25 93/1

தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி - தேம்பா:26 60/1

சாம்புகின்ற விண்ணோர் தர தாமரை
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண - தேம்பா:26 154/2,3

நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன் - தேம்பா:27 173/2

அன்ன சிறை நீ அலர் தாமரை நான் - தேம்பா:31 51/1

வாவி தந்த தண் தாமரை வாயினான் - தேம்பா:31 65/2

அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான் - தேம்பா:31 69/2

விரிந்த தாமரை கையை விரித்து மேல் - தேம்பா:31 75/2

சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது - தேம்பா:33 23/3

மேவி மீ எழு முன் விரை தாமரை
வாவி மீ எழும் வான் கதிர் போன்று அருள் - தேம்பா:36 8/1,2

வாடாது அழல் தாமரை மாலையினான் - தேம்பா:36 51/2

பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ - தேம்பா:6 54/1

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை - திரு 73

தாமரை பயந்த தா இல் ஊழி - திரு 164

மன்னர் விழி தாமரை பூத்த மண்டபத்தே - நள:138/1

காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன் - நள:146/2

அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் - நள:150/1

நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் - நள:160/3

புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் - நள:246/3

அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன் - நள:296/1

தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் - நள:303/3

தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய - நள:331/1

தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப - நள:405/1

பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு - நள:88/2

செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ - நள:191/2

வெண் தாமரையாய் வெளுத்தவே ஒண் தாரை - நள:162/2

தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம் - நள:24/2

அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று - நள:319/1

தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை - நள:19/2

கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு - நள:153/2

முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி - நள:357/3

காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம் - நள:132/2

சந்த கழல் தாமரையும் சதங்கை அணி - நள:241/1

சிதர் மலர் தாமரை செம் தோடு கடுப்ப - உஞ்ஞை:33/122

தமனியத்து இயன்ற தாமரை பள்ளி - உஞ்ஞை:33/194

தாமரை அங்கையில் தான் பின் கொண்டு - உஞ்ஞை:34/48

தாமரை முகத்தி தலைக்கை ஆக - உஞ்ஞை:34/76

தெய்வ தாமரை திரு_மகள் கெடுத்தோர் - உஞ்ஞை:34/149

தண் கய மருங்கில் தாமரை போல - உஞ்ஞை:36/19

திரு மலர் தாமரை தேன் முரன்றது போல் - உஞ்ஞை:37/120

தமனியத்து இயன்ற தாமரை போல - உஞ்ஞை:38/234

செய்யோள் அமர்ந்த செம்பொன் தாமரை
வள் இதழ் பொதிந்த கொட்டை போல - உஞ்ஞை:38/257,258

புழல் கால் தாமரை அழல் போது அங்கண் - உஞ்ஞை:40/245

மதி புரை தாமரை பொதி போது புல்லி அஃது - உஞ்ஞை:40/256

செதும்பல் தாமரை செவ் இதழ் போல - உஞ்ஞை:40/323

அளற்று எழு தாமரை அள் இலை நீரில் - உஞ்ஞை:42/119

தாமரை உறையுள் மேவாள் போந்த - உஞ்ஞை:42/157

தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன் - உஞ்ஞை:47/52

தாமரை தலையா தன் நகர் வரைப்பகம் - உஞ்ஞை:48/50

உழை கவின்று எழுந்த புழல் கால் தாமரை
செம் மலர் அங்கண் தீ எடுப்பவை போல் - உஞ்ஞை:48/148,149

நீர் நிறை கொளீஇய தாமரை கம்மத்து - உஞ்ஞை:49/14

திரு தகு தாமரை திரு புக்கு திளைக்கும் - உஞ்ஞை:53/12

பாசடை தாமரை ஆம்பலொடு பயின்று - உஞ்ஞை:53/78

தனி தாள் நிவந்த தாமரை போல - உஞ்ஞை:56/226

தாமரை முகத்தியை தமனிய பாவையின் - உஞ்ஞை:57/90

பாசடை தாமரை தாதகத்து உறையும் - இலாவாண:4/80

தாமரை எள்ளிய காமரு திரு முகத்து - இலாவாண:4/126

ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை
செம் நீர் போதொடு செறிய வீக்கி - இலாவாண:5/47,48

தாமரை மூய தமனிய குட நீர் - இலாவாண:5/104

பூவினுள் பொலிந்த தாமரை போல - இலாவாண:5/126

எரி மலர் தாமரை இலங்கு ஒளி எள்ளிய - இலாவாண:6/53

தாமரை தட கையில் தாமம் ஏந்தி - இலாவாண:6/144

தயங்கு இதழ் தாமரை தண் பணை தழீஇய - இலாவாண:10/3

நீல பொய்கை பாசடை தாமரை
கதிர் வாய் திறந்து - இலாவாண:10/67,68

தாமரை செவ் இதழ் தலை கேழ் விரித்த - இலாவாண:14/62

தாமரை அன்ன தன் தகை முகம் மழுங்கா - இலாவாண:16/15

செழு மலர் தாமரை செவ்வி பைம் தாது - இலாவாண:16/33

தாமரை தட கையின் தாமம் பிணைஇ - இலாவாண:16/90

மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் - இலாவாண:17/40

எ சார் மருங்கினும் எரி புரை தாமரை
கண்ணுற மலர்ந்த தெள் நீர் பொய்கையுள் - இலாவாண:18/64,65

சேற்று எழு தாமரை மலரின் செம் கண் - இலாவாண:18/118

தளை அவிழ்ந்து அகன்ற தாமரை நெடும் கண் - இலாவாண:19/103

அலங்கு மலர் தாமரை அக-வயின் அமர்ந்த - இலாவாண:19/131

தாமரை செம் கண் தகை மலி மார்ப - இலாவாண:20/19

அள்ளல் தாமரை அக இதழ் அன்ன - மகத:1/45

ஒண் கேழ் தாமரை உழக்கி வண் துகள் - மகத:2/19

கோயில் கொட்டையாக தாமரை
பூவொடு பொலியும் பொலிவிற்று ஆகி - மகத:3/108,109

வள் இதழ் தாமரை வான் போது உளரி - மகத:4/45

தாமரை செம் கண் தமனிய இணை குழை - மகத:4/58

அசும்பு அமல் தாமரை அலைத்த அடியினள் - மகத:5/11

போது விரி தாமரை தாதகத்து உறையும் - மகத:5/70

தன் ஞாழ் நவிற்றிய தாமரை அங்கை - மகத:6/17

தலைப்பெரும் தாமரை செம் மலர் அன்ன - மகத:6/52

தாமரை பொய்கையும் தண் பூம் கேணியும் - மகத:9/12

தாமரை எதிர் போது வாங்கி மற்று தன் - மகத:9/68

பெரும் கய தாமரை பெற்றிய ஆக - மகத:14/120

சித்திர தாமரை பத்திர பரூஉ தொடி - மகத:20/51

தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி - மகத:24/93

தம்பியர் தாமரை தடம் கண் சொரியும் - மகத:24/126

மாசு_இல் தாமரை மலர் கண்டு அன்ன - வத்தவ:5/23

வண்டு ஆர் தாதின் வெண் தாமரை பூ - வத்தவ:5/75

ஆயிரம் நிரைத்த வால் இதழ் தாமரை
பூ எனப்படுவது பொருந்திய புணர்ச்சி நின் - வத்தவ:5/109,110

தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின் - வத்தவ:5/131

தாமரை செம் கண் தகை பெற கழீஇ - வத்தவ:7/126

மாசு_இல் தாமரை மலர்_மகள் அனையோர் - வத்தவ:12/6

கோல தாமரை கூம்பு அவிழ்ந்தாங்கு - வத்தவ:15/66

வெள் ஏறு கிடந்த வெண் தாமரை பூ - நரவாண:1/93

ஆயிரம் நிறைந்த அணி மலர் தாமரை
சேய் ஒளி புரையும் திகழ் ஒளி கண்ணினன் - நரவாண:2/31,32

பொய்கை தாமரை பூவின் உறையும் - நரவாண:6/24

தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க - நரவாண:8/94

தண் தாமரை-கண் வெம் பனி வீழ - இலாவாண:10/124

தண் தாமரையின் அக இதழ் போல - இலாவாண:4/192

அள்ளி அருகிருந்து உண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டு என்னும் - கலிங்:579/1

மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த - கலிங்:106/1

பதயுக தாமரை பணிந்து பேசுவான் - வில்லி:1 58/4

தேன் முகம் பொழிதரு செய்ய தாமரை
நான்முகன் பேர் அவை நண்ணினாள் அரோ - வில்லி:1 62/3,4

வரம் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால் - வில்லி:4 18/3

தாமரை அனைய செம் கண் தரணிபன் இராயசூய - வில்லி:11 1/1

வண்டு தாமரை மலர் என சுழலும் மா மலர் அடி பணிந்து ஏத்த - வில்லி:11 57/3

முத்து இனம் நிலவு எழ முகைக்கும் தாமரை
தொத்தின பொய்கையும் சுரும்பு அறா மலர் - வில்லி:11 106/2,3

தண் தார் விடலை தாய் உரைப்ப தாய் முன் அணுகி தாமரை கை - வில்லி:11 218/1

இரு தாரை நெடும் தடம் கண் இமையாது ஓர் ஆயிரம் கதிரும் தாமரை போது என்ன நோக்கி - வில்லி:12 38/3

முள் தாமரை மேல் முனிவன் படையை - வில்லி:13 71/3

தாமரை வளையம் வண் தாது அறா மலர் - வில்லி:21 23/2

கரிய மேனியன் செய்ய தாமரை தடம் கண்ணன் - வில்லி:22 58/2

என்று என்று இறைஞ்சி இரு தாமரை தாளில் - வில்லி:27 38/1

ஆதபத்திரம் போன்றன தாமரை அடவி - வில்லி:27 86/4

கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு - வில்லி:27 87/3

மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம் - வில்லி:27 87/4

தடம் கயல் மலைந்து உலாவ தாமரை முகமும் காதல் - வில்லி:27 182/3

தாமரை தடம் கண் மாயன் தன்னையே விடு-மின் என்றான் - வில்லி:27 186/4

வரி தாமரை கண் திரு நெடுமால் வான்-வாய் நோக்க வரி வில் கை - வில்லி:27 224/1

தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய - வில்லி:32 24/1

பூத்த நாபி அம் தாமரை பூவில் வந்து பல் பூதமும் - வில்லி:36 1/1

சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் - வில்லி:42 52/2

தாமரைக்குள் ஒரு திங்கள் என அங்குலி கொள் தாழ் தட கைகள் இரண்டு ஒரு முகம் பயில - வில்லி:42 87/3

கயிரவமும் தாமரையும் கமழ் பழன குருநாட்டில் கலந்து வாழ - வில்லி:27 6/3

நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை - சீறா:64/1

வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும் - சீறா:73/4

கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் - சீறா:197/2

கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க - சீறா:209/4

சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு - சீறா:265/3

குல தட கிளை தாமரை குழுவினின் நாப்பண் - சீறா:548/1

பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் - சீறா:549/4

செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே - சீறா:869/4

தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும் - சீறா:1185/1

மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் - சீறா:1335/4

கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ - சீறா:1795/4

காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் - சீறா:2692/3

பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் - சீறா:2721/4

வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை - சீறா:3128/1

பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து - சீறா:3138/2

தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப - சீறா:3186/3

துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான் - சீறா:3334/1

வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை - சீறா:3828/2

விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் - சீறா:4005/4

பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி - சீறா:4280/2

தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே - சீறா:4342/2

பாங்கில் நின்று நபி பத தாமரை
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் - சீறா:4770/1,2

பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் - சீறா:821/4

பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன - சீறா:3922/4
தாமரை
தாமரை
தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க - பால:2 4/1

தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் - பால:2 5/1

தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் - பால:2 6/2

ததை மலர் தாமரை அன்ன தாளினால் - பால:3 48/3

கரு முகில் தாமரை காடு பூத்து நீடு - பால:5 10/1

எழுந்தனர் கறைமிடற்று இறையும் தாமரை
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் - பால:5 11/1,2

தாமரை மலர் முக தரள வாள் நகை - பால:5 45/3

தாமரை கண்ணனும் சரங்களே கொடு - பால:8 38/3

பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு - பால:9 3/3

மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் - பால:9 4/4

தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும் - பால:10 47/3

தடம் தரு தாமரை தாளுமே அல - பால:10 57/2

விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் - பால:10 58/2

வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது - பால:10 71/1

தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் - பால:13 42/1

தாமரை கண்ணினான் என்ற தன்மையால் - பால:13 62/2

புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான் - பால:14 26/3

துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர் - பால:14 32/1

தரங்க வார் குழல் தாமரை சீறடி - பால:14 34/1

காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் - பால:14 39/3

தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் - பால:15 11/1

துடி புக்கு ஆயிடை திருமகள் தாமரை துறந்து - பால:15 12/3

ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் - பால:17 21/2

புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி - பால:17 32/

தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே - பால:18 3/4

பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் - பால:18 15/4

செய்ய தாமரை செல்வியை தீம் புனல் - பால:18 25/3

ஓவு வானமும் உள் நிறை தாமரை
பூ எலாம் குடி போனதும் போன்றதே - பால:18 31/3,4

தனி சுடர் தாமரை முகத்து சாபமும் - பால:19 23/3

தங்கு தாமரை உடை தானமே போலுமே - பால:20 7/4

சங்கம் கை உடைமையாலும் தாமரை கோயிலாலும் - பால:22 21/1

பொன் தடம் தாமரை பூத்த போன்றதே - பால:23 61/4

பனி பரும் தாமரை பாதம் பற்றவே - பால:23 66/4

தாமரை அன்ன தட கையின் ஈந்தான் - பால:23 86/4

தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை - பால-மிகை:0 4/2

மன் நெடும் தாமரை மலரின் வைகுறும் - பால-மிகை:7 4/2

ஆயவன் அருள்-வழி அலர்ந்த தாமரை
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு - பால-மிகை:7 7/1,2

செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின் - பால-மிகை:9 6/2

செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் - பால-மிகை:9 17/4

அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை

ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல் - பால-மிகை:10 4/1,2

சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் - அயோ:1 53/4

தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் - அயோ:1 69/1

உரிய தாமரை மேல் உறைவானினும் - அயோ:2 15/2

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் - அயோ:2 50/2

உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் - அயோ:3 93/1

தக்கதே நினைந்தான் தாதை தாமரை சரணம் சூடி - அயோ:3 106/2

பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி - அயோ:4 37/2

விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர் - அயோ:4 155/3

வில் தடம் தாமரை செம் கண் வீரனை - அயோ:4 160/1

தாமரை ஒத்தன தவள மாடமே - அயோ:4 196/4

தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை
பொன்னும் தானும் ஒர் தேர் மிசை போயினான் - அயோ:4 232/3,4

பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் - அயோ:6 31/3

கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால் - அயோ:7 12/3

செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால் - அயோ:7 25/1

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் - அயோ:8 23/1

வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே - அயோ:8 23/4

தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான் - அயோ:8 31/2

சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த - அயோ:9 31/2

ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை
பூ நனி முகிழ்த்தன புலரி போன பின் - அயோ:10 40/1,2

துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் - அயோ:10 51/4

நீர் துறந்தன தாமரை நீத்து என - அயோ:11 18/3

வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை

ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர - அயோ:11 45/1,2

தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் - அயோ:12 42/2

தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை - அயோ:13 33/1

கூறிய முனிவனை குவிந்த தாமரை

சீறிய கைகளால் தொழுது செங்கணான் - அயோ:14 123/1,2

எய்திய முனிவரன் இணை கொள் தாமரை

செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின் - அயோ-மிகை:1 3/1,2

இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் - ஆரண்:1 49/2

கண் தாமரை போல் கரு ஞாயிறு என - ஆரண்:2 24/2

தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ - ஆரண்:2 29/3

தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் - ஆரண்:4 13/2

அல்லி தாமரை கண்ணனை அன்பு உற - ஆரண்:4 35/1

தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும் - ஆரண்:6 9/1

பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ - ஆரண்:6 10/2

செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் - ஆரண்:6 111/1

தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை - ஆரண்:7 18/2

தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள் - ஆரண்:10 40/2,3

தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் - ஆரண்:10 67/2

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் - ஆரண்:10 69/3

தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் - ஆரண்:10 75/2

நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான - ஆரண்:10 105/1

தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல் - ஆரண்:12 14/1

தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் - ஆரண்:12 23/1

சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் - ஆரண்:12 29/1

தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன் - ஆரண்:13 136/1

தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ - ஆரண்:14 4/4

வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் - கிட்:1 24/1

செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த - கிட்:3 70/4

பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு - கிட்:4 18/3

தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும் - கிட்:7 157/1

தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் - கிட்:10 60/3



தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் - கிட்:10 80/1

தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை
  கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன - கிட்:10 113/2,3

மழை பட பொதுளிய மருத தாமரை
  தழை பட பேர் இலை புரையில் தங்குவ - கிட்:10 120/1,2

தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் - கிட்:11 34/3

தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி - கிட்:11 47/1

தங்குதி உந்தையோடு என்று தாமரை
செம் கணான் தம்பியும் தானும் சிந்தையின் - கிட்:11 137/2,3

வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் - கிட்:12 13/1

தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த - கிட்:12 39/1

நிறை நறும் தாமரை முகமும் நித்தில - கிட்:14 9/3

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை - கிட்:14 46/1

சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் - கிட்:17 20/1

தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள் - கிட்-மிகை:12 3/1

விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன் - சுந்:1 48/2

நறவு நாறிய நாள் நறும் தாமரை
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால் - சுந்:2 151/1,2

சே இதழ் தாமரை என்று சேண் உளோர் - சுந்:4 39/1

பச்சிலை தாமரை பகல் கண்டால் என - சுந்:4 48/1

தாமரை தடம் பொய்கை செம் சந்தனம் - சுந்:6 33/1

தாமரை கிழவனோ தறுகண் பல் தலை - சுந்:12 65/2

கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர - சுந்:14 46/2

தாமரை_கண்ணவன் துயரம் தள்ள நீர் - சுந்-மிகை:14 37/3

தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர - யுத்1:3 8/1

மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் - யுத்1:3 10/1

வள தடம் தாமரை மலர்ந்ததாம் என - யுத்1:4 15/3

தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் - யுத்1:4 121/1

சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் - யுத்1:6 4/4

பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி - யுத்1:6 29/4

தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் - யுத்1:12 34/

மரு கிளர் தாமரை வாச நாள்_மலர் - யுத்1-மிகை:5 2/

திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை - யுத்1-மிகை:5 2/3

தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை
வளையம் வன் கையில் வாங்கின வானரம் - யுத்2:15 6/3,4

தண்டு இருந்த பைம் தாமரை தாள் அற - யுத்2:15 8/1

தாள தாமரை அன்னங்கள் தாவிட - யுத்2:15 9/3

ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர் - யுத்2:15 11/3

சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என - யுத்2:15 113/2,3

தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான் - யுத்2:16 328/1

தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி - யுத்2:17 24/2

தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற - யுத்2:18 181/2

தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த - யுத்2:19 111/1

தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த - யுத்2:19 111/1

தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த - யுத்2:19 111/3

தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த - யுத்2:19 111/3

தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி - யுத்2:19 111/4

தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே - யுத்2:19 167/1

தாமரை கையால் தாளை தைவரும் குறங்கை தட்டும் - யுத்2:19 223/1

தன் தாமரை போல் இரு தாள் அளவா - யுத்2-மிகை:18 5/2

கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால் - யுத்3:20 58/3

தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் - யுத்3:22 86/4

தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி - யுத்3:22 166/2

செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப - யுத்3:22 185/1

தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் - யுத்3:22 186/4

ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம் - யுத்3:22 187/2

சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண் - யுத்3:22 188/1

தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் - யுத்3:23 4/3

தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி - யுத்3:24 44/2

தாழ்வித்த முடியன் வீரன் தாமரை சரணம் தாழ்ந்தான் - யுத்3:26 93/4

தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் - யுத்3:27 3/1

தாறு கொள் மதகரி சுமந்து தாமரை
  சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து - யுத்3:27 46/1,2
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் - யுத்3:27 134/4
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை - யுத்3:28 64/2
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த - யுத்4:33 13/3
பொருது பற்றிய தாமரை போலுமால் - யுத்4:33 32/4
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை
  அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால் - யுத்4:37 66/2,3
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா - யுத்4:37 108/1
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை
  செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா - யுத்4:40 37/1,2
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
  ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என - யுத்4:40 72/1,2
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் - யுத்4:40 85/4
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து - யுத்4:40 123/4
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி - யுத்4:41 11/3
மீட்டு எழுந்து விரிந்த செம் தாமரை
  காட்டை வென்று எழு கண் கலுழி புனல் - யுத்4:41 54/1,2
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா - யுத்4:41 98/2
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை
  கண்ணனும் வாரை கடலும் கற்புடை - யுத்4:41 104/1,2
தாரையை சீதை புல்கி தாமரை கன்ணன் அம்பால் - யுத்4-மிகை:41 125/1
தாழ்வு இலா துயரம் நீங்க தாமரை உந்தியான் கை - யுத்4-மிகை:41 130/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் - யுத்4-மிகை:41 154/3
தாங்கினன் சிறிது போது தாமரை நயனம் சேப்ப - யுத்4-மிகை:41 241/3
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் - யுத்4-மிகை:41 279/4
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி எய்தினான் - யுத்4-மிகை:41 281/4
தம்பியரோடும் தாழ்ந்தான் தாமரை கண்ணீர் தாழ - யுத்4-மிகை:41 292/4
தாமரை கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான் - யுத்4-மிகை:42 34/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் - ஆரண்:2 27/4
தாமரை_கண்ணவன் துயரம் தள்ள நீர் - சுந்-மிகை:14 37/3
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி - யுத்3:22 166/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் - யுத்4-மிகை:41 154/3
தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன்
  காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் - அயோ:1 69/1,2
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் - யுத்1:4 121/1
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி - யுத்2:19 111/4
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் - யுத்3:22 86/4
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு - பால:9 3/3
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு
  தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் - ஆரண்:10 115/2,3
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி - சுந்:12 49/2
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று - சுந்:12 49/4
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் - பால:5 61/2
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த - பால:18 3/3
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் - கிட்:11 96/4

வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் - பால:10 71/4
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற - பால:13 45/3
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச - அயோ:5 10/1
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
  வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் - ஆரண்:2 2/3,4
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே - ஆரண்:10 113/3
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த - கிட்:1 31/2
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும் - யுத்1:1 2/3
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் - யுத்1:13 1/2
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் - யுத்2:17 78/1
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற - யுத்2-மிகை:17 2/1
உள்ள தாமரையுள் உறைகின்றதே - பால:11 4/4
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே
  என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய - கிட்:1 28/2,3
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி - யுத்1-மிகை:12 6/1
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண - ஆரண்:10 156/4
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து - முத்தொள்:41/2
தனி பெயல் தண் துளி தாமரையின் மேல் - வளையா:11/1


அம் பொன் முடி மேல் அடி_தாமரை சென்னி வைப்பாம் - சிந்தா:0 2/4
சேந்து ஒத்து அலர்ந்த செழும் தாமரை அன்ன வாள் கண் - சிந்தா:0 8/1
பால் சுவை அறிந்து அவை பழன தாமரை
   மேல் செல பாய்தலின் வெரீஇய வண்டு இனம் - சிந்தா:1 47/1,2
வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை
   மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம் - சிந்தா:1 56/1,2
தாள் உடை தாமரை கிழிய வண் சுமை - சிந்தா:1 57/2
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம் - சிந்தா:1 94/4
அறு பத வண்டு இனம் ஆர்ப்ப தாமரை
   உறைவது குழுவின் நீங்கி யோகொடு - சிந்தா:1 96/2,3
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான் - சிந்தா:1 157/4
தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன - சிந்தா:1 169/3
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை
   திருமகள் இவள் என திலக வெண்குடை - சிந்தா:1 183/2,3
தவழ் மது கோதை மாதர் தாமரை பூ அது ஆக - சிந்தா:1 191/3
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய் - சிந்தா:1 218/1
தவளை கிண்கிணி தாமரை சீறடி - சிந்தா:1 243/1
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி - சிந்தா:1 291/3
தடம் கொள் தாமரை தாது உறை தேவியும் - சிந்தா:1 342/1
பல் பூம் பொய்கை தாமரை போன்றும் பனி வானத்து - சிந்தா:1 364/1
தாமரை கணால் பருக தாழ்ந்து உலாம் - சிந்தா:2 412/3
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி - சிந்தா:2 427/2
தகை மதி எழிலை வாட்டும் தாமரை பூவின் அம் கண் - சிந்தா:2 474/1
தண் தாமரை அவள் தாழும் தகையன - சிந்தா:3 523/2
பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல் - சிந்தா:3 528/1
சங்கு உடைந்து அனைய வெண் தாமரை மலர் தடங்கள் போலும் - சிந்தா:3 547/1
திரு புற கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில் - சிந்தா:3 560/3
செய்ய தாமரை மேல் திருவே-கொலோ - சிந்தா:3 639/1
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினாரே - சிந்தா:3 680/4
தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி - சிந்தா:3 686/1
கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால் - சிந்தா:3 687/1
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
   மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே - சிந்தா:3 780/3,4
தண் கழுநீரொடு குவளை தாமரை
   வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை - சிந்தா:3 827/2,3
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை
   பூ கணம் பொழில் பட்டது போன்றதே - சிந்தா:4 871/3,4
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
   மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே - சிந்தா:4 880/3,4
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
   வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள் - சிந்தா:4 910/3,4
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன - சிந்தா:4 931/3
தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து - சிந்தா:4 950/2
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
   அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல் - சிந்தா:4 994/2,3
அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே - சிந்தா:4 1005/4
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன - சிந்தா:4 1145/1
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரை பொன் மலர் - சிந்தா:4 1150/3
செயிரின் தீர்ந்த செழும் தாமரை கண் இடன் ஆடலும் - சிந்தா:4 1156/2
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை
   வனம் அது வாள் என வாளை பாய்வன - சிந்தா:5 1180/1,2
அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை
   பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி - சிந்தா:5 1250/1,2
கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்ப - சிந்தா:5 1301/1
அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர் - சிந்தா:5 1374/1
தண் பனி முருக்கப்பட்ட தாமரை காடு போன்றார் - சிந்தா:5 1398/3
விரை செய் தாமரை மேல் விளையாடிய - சிந்தா:5 1401/1
அன்னம் தான் அவன் தாமரை போது நீ - சிந்தா:5 1403/1
கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
   வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல் - சிந்தா:6 1442/1,2
கடி கமழ் தாமரை கண்ணின் வண்ணமே - சிந்தா:6 1460/4
அலங்கு இதழ் தாமரை கொட்டை அன்னதாய் - சிந்தா:6 1463/2
ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
   தேர்ந்தனன் திருமகள் கணவனாம் என - சிந்தா:6 1465/2,3
நல் வளம் தாமரை நாணிய வாள் முகம் - சிந்தா:6 1474/1
தாள் உடை தடம் கொள் செவ்வி தாமரை போது போலும் - சிந்தா:6 1506/1
பழனம் வெள் தாமரை பனிக்கும் ஆறு போல் - சிந்தா:6 1555/2
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல் - சிந்தா:7 1566/3
தணிவரும் கயத்து பூத்த தாமரை அனைய கண்ணும் - சிந்தா:7 1582/2
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை
   கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல் கொம்பே குணன் ஆகுமே - சிந்தா:7 1586/3,4
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை
   புல்லும் பேரூர் புகழ் தத்தன் காதல் சின தத்தைக்கும் - சிந்தா:7 1591/1,2
நண்ணி பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள் - சிந்தா:7 1592/2
தாமரை மலர் தலை அடுத்து தண் கமழ் - சிந்தா:7 1615/1
குலிகம் ஆர்ந்த கொழும் தாமரை அன்ன வண் கை நீட்டி - சிந்தா:7 1670/1
வார் செய் தண் தாமரை வளை அமை வரையின் வெள் அருவி நீர் - சிந்தா:7 1671/3
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி - சிந்தா:7 1725/1
தாமரை தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான் - சிந்தா:7 1725/2
தாமரை குணத்தினானை மு முறை தழுவிக்கொண்டு - சிந்தா:7 1725/3
தாமரை செம் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான் - சிந்தா:7 1725/4
தரவந்த பயத்தினால் இ தாமரை பாதம் நீங்கி - சிந்தா:7 1728/2
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள் - சிந்தா:8 1890/3
கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை
   சுரும்பின் வாய் துளித்தலின் துவைத்த வண்டொடு - சிந்தா:8 1936/1,2
நனை மலர் தாமரை நக்க வண் கையால் - சிந்தா:8 1943/2
தாமரை செம் கண் செ வாய் தமனிய குழையினாய் ஓர் - சிந்தா:9 2057/1
தாமரை போதில் பூத்த தண் நறும் குவளை பூ போல் - சிந்தா:10 2133/1
தன் அன்புகூர தடம் தாமரை செம் கண் முத்தம் - சிந்தா:10 2136/3
தறுகண் ஆண்மைய தாமரை நிறத்தன தகைசால் - சிந்தா:10 2159/1
இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரை காடு போன்றார் - சிந்தா:10 2199/4
சால தாம் பனிக்கும் பொய்கை தாமரை நீரர்-ஆயின் - சிந்தா:10 2284/3
மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால் - சிந்தா:10 2311/3
ஊது வண்டு அரற்றும் உயர் தாமரை
   போது பூம் கழுநீரொடு பூத்து உடன் - சிந்தா:11 2334/1,2
கடி பூ மாலையவர் ஏந்த கமழ் தாமரை கண் கழீஇயினான் - சிந்தா:11 2356/4
நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரை
   பூ கடி கோயிலாள் புலம்ப ஆக்கினார் - சிந்தா:12 2413/3,4
ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரை
   தோடின் பயில்வினால் பூசி தூ மலர் - சிந்தா:12 2423/1,2
அலர்ந்த அம் தாமரை அல்லி பாவையை - சிந்தா:12 2449/1
தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தை சேர்ந்த - சிந்தா:12 2468/2
சேந்து நீண்ட செழும் தாமரை கண்களின் - சிந்தா:12 2479/1
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தெள் நீர் - சிந்தா:12 2544/2
கொட்டமே கமழும் குளிர் தாமரை
   மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல் - சிந்தா:12 2575/1,2
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை - சிந்தா:12 2595/1
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும் - சிந்தா:13 2656/2
அன்னங்கள் ஆகி அம் பூம் தாமரை அல்லி மேய்வார் - சிந்தா:13 2662/1
அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும் - சிந்தா:13 2801/1
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரி பூம் தாமரை மேல் - சிந்தா:13 2814/2
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல் - சிந்தா:13 2830/3
அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும் - சிந்தா:13 2852/3
வேய்ந்த வெண் தாமரை கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம் - சிந்தா:13 2860/1
பாய்ந்து துகைப்ப கிழிந்த கூழை பனி தாமரை சூழ் பகல் கோயிலே - சிந்தா:13 2860/4
பொருந்து பொன் தாமரை ஒடுங்கி புக்கு ஒளித்து - சிந்தா:13 2861/3
வட மலை பொன் அனார் மகிழ்ந்து தாமரை
   தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே - சிந்தா:13 2863/1,2
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே - சிந்தா:13 2864/2
நல திரு மடமகள் நயந்த தாமரை
   நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல் - சிந்தா:13 2893/1,2
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம் - சிந்தா:13 2902/3
பொன் சொரி தாமரை போது போன்றவே - சிந்தா:13 2996/4
செய்ய தாமரை பூவினுள் தேம் கமழ் - சிந்தா:13 3005/1
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று - சிந்தா:13 3005/2
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே - சிந்தா:13 3005/4
புனை மலர் தாமரை பூத்தது ஒத்தவே - சிந்தா:13 3008/4
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி - சிந்தா:13 3014/3
அம் சுடர் தாமரை கையினான் மணி - சிந்தா:13 3031/1
புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர் - சிந்தா:13 3038/1
விட்டு அலர் தாமரை பாதம் வீங்கு இருள் - சிந்தா:13 3041/2
தாம் பால தாங்கி புகழ் தாமரை குன்றம் அன்ன - சிந்தா:13 3046/3
கடி கமழ் தாமரை கண்ணினான் இவன் - சிந்தா:13 3057/2
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி - சிந்தா:13 3095/2
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர தாமரை கண் தாம் இரங்க புருவம் ஆட - சிந்தா:13 3136/2
அம் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்தி - சிந்தா:13 3144/2
பொலிக என வண்டு பாட பூத்த தாமரைகள் போலும் - சிந்தா:13 2946/2
ஆர்ந்த குண செல்வன் அடி தாமரைகள் ஏத்தி - சிந்தா:13 3104/1
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின் - சிந்தா:3 596/2
தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும் - சிந்தா:5 1348/1
இ நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூம் தாமரையாள் காப்பாளாமே - சிந்தா:13 3143/4
தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே - சிந்தா:1 244/4
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ - சிந்தா:1 65/1
பொற்ற தாமரையின் போந்து கரு முத்தம் பொழிபவே போல் - சிந்தா:12 2508/3
வேய் களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின் - சிந்தா:13 3017/3
விண்டு அலர் பூம் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த - சிந்தா:13 3022/3
பொற்ற தாமரையினாளின் பூம் சிகை முத்தம் மின்ன - சிந்தா:13 2738/2
கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும் - சிந்தா:13 2966/1
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார் - சிந்தா:3 643/4
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ
   நீள் வேலோ அம்போ கயலோ நெடும் கண்ணோ - சிந்தா:8 1972/2,3

தாமரை தண் மதி சேர்ந்தது போல - மணி:3/12
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் - மணி:3/66
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை
   அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப - மணி: 4/9,10
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய - மணி:4/16
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை
   செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு - மணி: 4/21,22
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் - மணி:4/94
தன் உறு பெடையை தாமரை அடக்க - மணி:5/124
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் - மணி:15/75
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த - மணி:16/33
பாடக தாமரை சீறடி அணிந்து - மணி:25/85
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் - மணி:28/20
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை
   வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ - புகார்: 2/15,16
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் - புகார்:4/39
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் - புகார்:4/74
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப - புகார்:6/115
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் - புகார்:6/148
பழன தாமரை பைம் பூம் கானத்து - புகார்:10/113
தகை பெறு தாமரை கையின் ஏந்தி - மது:11/48
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் - மது:11/134
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு - மது:11/201
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி - மது:12/107
புலரி வைகறை பொய்கை தாமரை
   மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் - மது: 14/3,4
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று - மது:22/19
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் - மது:23/7
திரு மலர் தாமரை சே அடி பணியும் - வஞ்சி:26/29
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய - வஞ்சி:27/194
முருகு விரி தாமரை முழு மலர் தோய - வஞ்சி:27/236
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள - வஞ்சி:28/110

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய - திருப்:29/15
சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத - திருப்:59/1
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை
  இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ - திருப்:198/7,8
சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற - திருப்:260/15
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன் - திருப்:347/7
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே - திருப்:516/4
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே - திருப்:642/4
சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை
  மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே - திருப்:702/13,14
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே - திருப்:710/14
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை - திருப்:750/15
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை - திருப்:827/7
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் - திருப்:877/2
கொஞ்சுற்று தாழ் பத தாமரை மறவேனே - திருப்:944/8
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான - திருப்:1111/1
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும் - திருப்:1149/12
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ - திருப்:1264/4

கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன் - திருப்:378/5
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் - திருப்:232/2
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள் - திருப்:750/1
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார் - திருப்:977/1
கொந்து உச்சி பூ அணி தோகையர் கந்த கை தாமரையால் அடி - திருப்:1331/5
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும் - திருப்:34/9
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை - திருப்:911/1
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி - திருப்:592/2

சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு - நாலாயி:46/2
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ - நாலாயி:46/4
தடம் படு தாமரை பொய்கை கலக்கி - நாலாயி:215/1
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர - நாலாயி:297/1
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை - நாலாயி:305/3
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் - நாலாயி:388/3
கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே - நாலாயி:495/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே - நாலாயி:517/4
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ - நாலாயி:529/1
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை
  பேதை மா மணவாளன்-தன் பித்தனே - நாலாயி:672/3,4
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த - நாலாயி:711/2
தண் அம் தாமரை கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்தது ஓர் நடையால் - நாலாயி:713/1
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் - நாலாயி:715/1
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் - நாலாயி:722/1
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் - நாலாயி:889/2
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் - நாலாயி:891/3
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் - நாலாயி:1018/2
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் - நாலாயி:1020/2
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில் - நாலாயி:1062/2
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் - நாலாயி:1124/3
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி - நாலாயி:1129/2
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே - நாலாயி:1150/4
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண - நாலாயி:1171/2
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி - நாலாயி:1194/3
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் - நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் - நாலாயி:1224/1
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் - நாலாயி:1237/1
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த - நாலாயி:1374/3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் - நாலாயி:1420/1
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் - நாலாயி:1539/2
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா - நாலாயி:1556/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே - நாலாயி:1571/4
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற - நாலாயி:1572/2
ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி - நாலாயி:1593/1
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன் - நாலாயி:1718/2
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள் - நாலாயி:1736/2
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு - நாலாயி:1760/2
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு - நாலாயி:1763/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து - நாலாயி:1764/3
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் - நாலாயி:1766/3
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை
  புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் - நாலாயி:1777/1,2
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி - நாலாயி:1890/4
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா - நாலாயி:2024/4
சந்தோகா தலைவனே தாமரை கண்ணா - நாலாயி:2030/3
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே - நாலாயி:2072/3
தான் கடந்த ஏழ்_உலகே தாமரை கண் மால் ஒரு நாள் - நாலாயி:2199/3
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் - நாலாயி:2286/1
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று - நாலாயி:2294/1
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு - நாலாயி:2313/2
வண் தாமரை நெடும் கண் மாயவனை யாவரே - நாலாயி:2365/3
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் - நாலாயி:2377/3
அடி தாமரை ஆம் அலர் - நாலாயி:2377/4
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் - நாலாயி:2381/3
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் - நாலாயி:2472/1
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் - நாலாயி:2472/3
தாள் தாமரை அடைவோம் என்று - நாலாயி:2472/4
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே - நாலாயி:2535/4
தாமரை உந்தி தனி பெரு நாயக - நாலாயி:2578/14
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் - நாலாயி:2579/2
வழிபட நெறீஇ தாமரை காடு - நாலாயி:2582/5
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் - நாலாயி:2708/5
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் - நாலாயி:2713/1
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் - நாலாயி:2715/4
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் - நாலாயி:2771/4
கூர்ந்தது அ தாமரை தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே - நாலாயி:2861/2
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரை தாள் - நாலாயி:2887/1
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் - நாலாயி:2933/1
தம்பிரானை தண் தாமரை_கண்ணனை - நாலாயி:3000/2
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான் - நாலாயி:3024/3
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே - நாலாயி:3065/4
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை - நாலாயி:3066/1
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் - நாலாயி:3079/1
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் - நாலாயி:3082/1
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் - நாலாயி:3083/1
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா - நாலாயி:3122/1
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை
  வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே - நாலாயி:3151/3,4
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் - நாலாயி:3176/1
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை - நாலாயி:3180/3
கோலமே தாமரை கண்ணது ஓர் அஞ்சன - நாலாயி:3205/1
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன் - நாலாயி:3263/2
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
  சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு - நாலாயி:3282/2,3
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ - நாலாயி:3300/1
தழுவிநின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை - நாலாயி:3307/1
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் - நாலாயி:3346/3
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் - நாலாயி:3364/2
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் - நாலாயி:3382/3
சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும் - நாலாயி:3385/3
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே - நாலாயி:3389/4
கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும் - நாலாயி:3390/3
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் - நாலாயி:3392/3
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் - நாலாயி:3407/3
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே - நாலாயி:3434/4
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் - நாலாயி:3435/2
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க - நாலாயி:3442/3
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் - நாலாயி:3458/3
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் - நாலாயி:3463/1
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் - நாலாயி:3470/1
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் - நாலாயி:3495/3
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு - நாலாயி:3507/2
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என் - நாலாயி:3511/3
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே - நாலாயி:3547/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே - நாலாயி:3551/3
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் - நாலாயி:3572/2
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் - நாலாயி:3573/1
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே - நாலாயி:3583/1
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் - நாலாயி:3585/2
தாமரை_கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ - நாலாயி:3616/3
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே - நாலாயி:3616/4
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் - நாலாயி:3627/3
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் - நாலாயி:3641/1
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் - நாலாயி:3683/3
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் - நாலாயி:3715/3
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
  மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து - நாலாயி:3732/2,3
கருமாணிக்க குன்றத்து தாமரை போல் - நாலாயி:3742/3
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் - நாலாயி:3759/1
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் - நாலாயி:3763/3
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் - நாலாயி:3767/3
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் - நாலாயி:3792/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/3
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் - நாலாயி:3796/2
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் - நாலாயி:3798/2
கூட்டுண்டு நீங்கிய கோல தாமரை கண் செ வாய் - நாலாயி:3831/1
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் - நாலாயி:3833/3
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர் - நாலாயி:3844/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் - நாலாயி:3869/3
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல - நாலாயி:3871/3
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் - நாலாயி:3891/1
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே - நாலாயி:3896/4
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல - நாலாயி:3911/3
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா - நாலாயி:3913/4
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் - நாலாயி:3917/4
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி - நாலாயி:3920/3
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் - நாலாயி:3951/1
கனி வாய் தாமரை கண் கருமாணிக்கமே என் கள்வா - நாலாயி:3990/2
சம்புவின் அடி தாமரை போதுஅலால் - 1.திருமலை:1 19/1
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து - 1.திருமலை:3 12/3
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் - 4.மும்மை:1 9/3
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க - 4.மும்மை:4 36/3
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் - 4.மும்மை:5 7/3
பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும் - 4.மும்மை:5 20/3
வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் - 4.மும்மை:5 67/3
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் - 4.மும்மை:5 79/1
அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி - 4.மும்மை:6 7/3
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு - 5.திருநின்ற:1 214/3
தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக - 5.திருநின்ற:1 237/2
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி - 5.திருநின்ற:4 42/2
தாமரை மிசை தனி முதல் குழவி என்ன - 6.வம்பறா:1 41/3
தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார் - 6.வம்பறா:1 46/4
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச - 6.வம்பறா:1 148/3
பாத தாமரை நொந்தன பைப்பய - 6.வம்பறா:1 187/4
பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் - 6.வம்பறா:1 226/4
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு - 6.வம்பறா:1 397/3
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று - 6.வம்பறா:1 534/3
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து - 6.வம்பறா:1 657/1
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்து - 6.வம்பறா:1 771/2
செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த - 6.வம்பறா:1 785/1
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் - 6.வம்பறா:1 924/4
போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் - 6.வம்பறா:1 1090/4
மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று - 6.வம்பறா:1 1113/2
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த - 6.வம்பறா:1 1224/3
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் - 6.வம்பறா:1 1242/2
சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று - 6.வம்பறா:2 240/3
ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப - 6.வம்பறா:2 334/3
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட - 7.வார்கொண்ட:3 34/4
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி - 8.பொய்:8 8/2

சந்தி என தக்க தாமரை வாள் முகத்து - திருமந்:27/1
எண்ணீர் குரவன் இணை அடி தாமரை
  நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் - திருமந்:336/2,3
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி - திருமந்:470/3
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது - திருமந்:662/1
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து - திருமந்:711/2
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது - திருமந்:844/2
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன் - திருமந்:918/1
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
  கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும் - திருமந்:1032/2,3
துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே - திருமந்:1051/4
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
  பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் - திருமந்:1067/2,3
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் - திருமந்:1144/1
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது - திருமந்:1144/2
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல - திருமந்:1144/3
முடுக்கும் தாமரை முச்சதுரத்தே - திருமந்:1144/4
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் - திருமந்:1255/1
கல் மணி தாமரை கையில் தமருகம் - திருமந்:1403/3
மறுகா நரை அன்னம் தாமரை நீலம் - திருமந்:1497/2
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி - திருமந்:1847/1
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக - திருமந்:2219/3
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள - திருமந்:2432/1
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் - திருமந்:2529/1
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை
  பூ இன்றி சூடான் புரிசடையோனே - திருமந்:2535/3,4
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் - திருமந்:2562/1
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது - திருமந்:2904/1

திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை - திருக்கோ:1/1
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ - திருக்கோ:12/3
தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே - திருக்கோ:164/2
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து - திருக்கோ:184/1
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து - திருக்கோ:184/2
பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே - திருக்கோ:249/4
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து - திருக்கோ:388/2

ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும் - திருவா:5 45/3
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே - திருவா:6 29/3
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி - திருவா:8 6/4
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால் - திருவா:40 9/3

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் - தேவா-சம்:49/1

பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை - தேவா-சம்:54/1

தண் தாமரை மலராள் உறை தவள நெடு மாடம் - தேவா-சம்:87/3

கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் - தேவா-சம்:105/2

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில - தேவா-சம்:116/3

வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே - தேவா-சம்:116/4

தடம் கொண்டது ஒரு தாமரை பொன் முடி-தன் மேல் - தேவா-சம்:339/1

முள் வாய் தாளின் தாமரை மொட்டு இன்முகம் மலர கயல் பாய - தேவா-சம்:456/3

சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் - தேவா-சம்:678/3

தண்டு ஆர் குவளை கள் அருந்தி தாமரை தாதின் மேல் - தேவா-சம்:719/3

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காணாத - தேவா-சம்:730/3

வண் தாமரை இன் மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு - தேவா-சம்:731/3

பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் - தேவா-சம்:780/1

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடி காண்கில்லா - தேவா-சம்:806/1

அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன - தேவா-சம்:1125/3

தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி - தேவா-சம்:1130/1

தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடி - தேவா-சம்:1171/1

செய்ய தண் தாமரை கண்ணனொடும் - தேவா-சம்:1235/1

செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் - தேவா-சம்:1417/3

தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே - தேவா-சம்:1465/4

ஆர் மலி ஆழி கொள் செல்வனும் அல்லி கொள் தாமரை மிசை அவன் அடி முடி அளவு தாம் அறியார் - தேவா-சம்:1467/3

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் - தேவா-சம்:1482/1

தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் - தேவா-சம்:1623/2

நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் - தேவா-சம்:1979/1

வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் - தேவா-சம்:2008/3

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி - தேவா-சம்:2012/1

சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் - தேவா-சம்:2056/1

தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக - தேவா-சம்:2205/1

வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் - தேவா-சம்:2504/2

தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே - தேவா-சம்:2655/4

மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் - தேவா-சம்:2716/1,2

கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் - தேவா-சம்:2842/3

திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் - தேவா-சம்:2918/1

தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை - தேவா-சம்:3176/3

திருவின் நாயகனும் செழும் தாமரை
மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் - தேவா-சம்:3317/1,2

பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் - தேவா-சம்:3368/1

சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த - தேவா-சம்:3446/3

தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு - தேவா-சம்:3625/3

கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும் - தேவா-சம்:3775/1

தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் - தேவா-சம்:3909/1

பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே - தேவா-சம்:3919/4

செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி - தேவா-சம்:4094/1

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும் - தேவா-அப்:39/1

பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் - தேவா-அப்:105/1,2

தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் - தேவா-அப்:196/1

தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் - தேவா-அப்:294/3

நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே - தேவா-அப்:949/1

திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் - தேவா-அப்:952/1

தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது - தேவா-அப்:975/1

அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே - தேவா-அப்:992/4

தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு - தேவா-அப்:1015/3

பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் - தேவா-அப்:1041/3

அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே - தேவா-அப்:1333/3,4

அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி - தேவா-அப்:2148/1

அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே - தேவா-அப்:2173/4

எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே - தேவா-அப்:2250/4

முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் - தேவா-அப்:2296/1

கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் - தேவா-அப்:2296/2

கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் - தேவா-அப்:2296/3

அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே - தேவா-அப்:2296/4

தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் - தேவா-அப்:2517/3

தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி - தேவா-அப்:2770/1

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் - தேவா-அப்:2817/1

மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல - தேவா-அப்:2982/1

அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் - தேவா-சுந்:228/2

துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் - தேவா-சுந்:355/3

அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே - தேவா-சுந்:611/4

விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே - தேவா-சுந்:778/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *