Skip to content

சொல் பொருள்

செட்டி நாட்டு வழக்கில் அவையறிந்து – ஆளறிந்து – பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

தெளிகணன் என்பது தெளிந்த பார்வையன் எனப் பொருள் கொள்ளத்தக்கது. ஆனால் செட்டி நாட்டு வழக்கில் அவையறிந்து – ஆளறிந்து – பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது. இவ் வெதிரிடைப் பொருள் மங்கல வழக்கு ஆகலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *