Skip to content

சொல் பொருள்

வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்னக வழக்கு.

சொல் பொருள் விளக்கம்

வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்னக வழக்கு. தெளிவு கருத்துப் பொருளில் “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்” எனவரும்; (திருக்குறள்).

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *