Skip to content

சொல் பொருள்

காது கேளாதவன்

சொல் பொருள் விளக்கம்

காது கேளாதவனை விளவங்கோடு வட்டாரத்தார் பொட்டன் என்கின்றனர். செவிடன் என்பது பொருளாம். நீர் உள்ளே புகாமல் கெட்டிப்பட்ட மேட்டு நிலம் பொட்டல் எனப்படும். பயிரீட்டுக்குப் பயன் செய்யாது. அந்நிலம் நீர் உட்கொள்ளாமை போல, இவன், உட் கொள்ளாதவன் என்னும் பொருளில் பொட்டன் எனப்பட்டானாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *