Skip to content

திணை

உழிஞை

உழிஞை

உழிஞை என்பது ஒரு கொடி வகை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு கொடி வகை, கொற்றான், முடக்கொற்றான், முடக்கறுத்தான், 2. உழிஞைத் திணை, புறத்திணைகளில் ஒன்று, 3. பகைவரது அரணை வளைப்போர்… Read More »உழிஞை

கரந்தை

கரந்தை

கரந்தை என்பது ஒரு மரம், ஒரு செடி, ஒரு திணை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், ஒரு செடி, திருநீற்றுப்பச்சை, வயல் புறத்தில் விளையும் ஒரு கொடி, துறை, திணை… Read More »கரந்தை

வஞ்சி

வஞ்சி

வஞ்சி என்பது ஒரு வகை மரம், கொடி 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம்/பூ, நீர்வஞ்சி 2. ஆற்றுப்பாலை, ஆற்றிலுப்பை? 3. வஞ்சித்திணை என்ற ஒரு புறத்திணை, படலம் 4. சேர மன்னரின்… Read More »வஞ்சி

காஞ்சி

காஞ்சி

காஞ்சி என்பது ஒரு வகை மரம் 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், ஆற்றுப்பூவரசு, ஆத்து அரசு, ஆற்று பூவரசு, ஆற்றரசு, செம்மருது?, சன்னத்துவரை  2. நிலையாமை, 3. மகளிர் இடையில்… Read More »காஞ்சி

முல்லை

முல்லை

முல்லை என்பது வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு சிறிய வெண்ணிறப்பூ, படர்க்கொடி. 2. காடும் காடு சார்ந்த இடமும், 3. கணவன் பிரிந்து சென்றபோது இல்லிருந்து நல்லறஞ்செய்து ஆற்றியிருக்கும்… Read More »முல்லை

நெய்தல்

நெய்தல்

நெய்தல் என்பது ஒரு தாவரம், அதன் பூ 1. சொல் பொருள் (பெ) 1. பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ(கருங்குவளை), 2. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும், 3.… Read More »நெய்தல்