கட்டளை
சொல் பொருள் (பெ) 1. உரைகல், 2. முறைமை கட்டளை என்பது அளவிடப்பட்டது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் ஆணை என்னும் பொருளில் கட்டளை வருதல் பொது வழக்கு. கட்டளைக்கல் என்பது இலக்கிய வழக்கு.… Read More »கட்டளை
சொல் பொருள் (பெ) 1. உரைகல், 2. முறைமை கட்டளை என்பது அளவிடப்பட்டது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் ஆணை என்னும் பொருளில் கட்டளை வருதல் பொது வழக்கு. கட்டளைக்கல் என்பது இலக்கிய வழக்கு.… Read More »கட்டளை
சொல் பொருள் (பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை, ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கி மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் அணை, ஏரி முதலியவற்றில்,… Read More »மதகு
சொல் பொருள் (பெ) 1. சிறுவர் விளையாட்டுக் கருவி, 2. உருண்டை, 3. நீர் பீய்ச்சும் கருவி, 4. சூதாடு கருவி, கமலை வண்டி, நூல்குண்டு, கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு, மாத்திரை,… Read More »வட்டு
சொல் பொருள் (வி) 1. சுழற்று, 2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை, 3. வட்டமாகச் சுற்றிவா, 4. (சூதாட்டக்காய்களை)உருட்டு, 2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், 2. கடகம், பனை… Read More »வட்டி
சொல் பொருள் (பெ) 1. கோளம், உருண்டை, 2. உருள் வடிவம், 3. பாராவளை, சுழல்படை, திருமாலின் ஐந்து படைகளில் ஒன்று, 4. அப்பம். 5. சந்தனம் தேய்த்து அரைப்பதற்கான வட்டமான கல், 6.… Read More »வட்டம்
சொல் பொருள் (பெ) மிதந்து வருவது, வெண்ணெய் பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பது சொல் பொருள் விளக்கம் மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக… Read More »மிதப்பு
சொல் பொருள் (பெ) 1. கபிலை நிறம், 2. கூகைப் பெடை ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக் குரால் என்பது இடையர் வழக்கம் சொல் பொருள் விளக்கம் ஈனாததும் ஈனும் பருவம்… Read More »குரால்
சொல் பொருள் 1. (வி) 1. துண்டாகு, ஒடி, 2. துண்டாக்கு, ஒடி, 2. (பெ) 1. இளந்தளிர், 2. கொழுந்து இலை, 3. பாதித் துண்டு, எழுதும் ஏடு அறை தேங்காயை இரண்டாக… Read More »முறி
சொல் பொருள் நெருப்பு நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை எரிமூட்டல் சொல் பொருள் விளக்கம் இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு… Read More »கொள்ளி
சொல் பொருள் முல்லை நிலம், தோட்டம் முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது வீட்டின் பின்புறத்… Read More »கொல்லை