அந்தி
சொல் பொருள் (பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், 2. சந்தியா காலம், 3. ஊழிக்காலம் சொல் பொருள் விளக்கம் இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில்… Read More »அந்தி
சொல் பொருள் (பெ) 1. மாலையில் ஒளி மங்கும் நேரம், 2. சந்தியா காலம், 3. ஊழிக்காலம் சொல் பொருள் விளக்கம் இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடைவேளையே கால வகையில்… Read More »அந்தி
சொல் பொருள் (பெ) 1. உள்வெளி, 2. தேவலோகம், 3. அப்பாலுள்ள நாடு, 4. வானம், 5. வெளி, சொல் பொருள் விளக்கம் 1. உள்வெளி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் interior space, heaven, distant… Read More »அந்தரம்
சொல் பொருள் (பெ) 1. அறவோர், சொல் பொருள் விளக்கம் (1) அந்தணர் – வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார். (மதுரைக் காஞ்சி. 474. நச்.) (2) அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது, வேதாந்தத்தையே பொருள்… Read More »அந்தணர்
அதிரல் என்பது மரத்தில் படரும் கொடி 1. சொல் பொருள் (பெ) காட்டு மல்லிகை. 2. சொல் பொருள் விளக்கம் காட்டுமல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை வேனில் காலத்தில் பூக்கும்.… Read More »அதிரல்
அதிகன் – வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் அதிகன், அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான். 1. சொல் பொருள் (பெ) சங்ககாலக் குறுநில மன்னர். 2. சொல் பொருள் விளக்கம் இந்த… Read More »அதிகன்
சொல் பொருள் (பெ) தோல், மரப்பட்டை, சொல் பொருள் விளக்கம் தோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் skin, bark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து நாள்பூ வேங்கை நறுமலர் உதிர… Read More »அதள்
அதவம் என்பது அத்தி மரம் 1. சொல் பொருள் (பெ) அத்தி மரம், நெய்த்துடுப்பு 2. சொல் பொருள் விளக்கம் அத்தி மரம் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் country fig, Ficus carica 4.… Read More »அதவம்
சொல் பொருள் (பெ) ஒரு குன்றின் பெயர், சொல் பொருள் விளக்கம் ஒரு குன்றின் பெயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the name of a hill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதலை குன்றத்து அகல்… Read More »அதலை
சொல் பொருள் (பெ) அதரி கொள்ளுதல் – கதிரடித்துக் கடாவிடுதல், சொல் பொருள் விளக்கம் அதரி கொள்ளுதல் – கதிரடித்துக் கடாவிடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் threshing out grain by making bulls or… Read More »அதரி
சொல் பொருள் (பெ) 1. வழி, 2. சக்கை, பொட்டு, சொல் பொருள் விளக்கம் 1. கற்களும், முட்களும் செறிந்த கரடுமுரடான காட்டுநிலத்தில், மனிதர்கள் அல்லது விலங்கினங்கள் அடிக்கடி பயன்படுத்தியதால் ஏற்படும் இயற்கையான பாதை அதர் எனப்படுகிறது.… Read More »அதர்