Skip to content

குறுநில மன்னன்

தமிழ் இலக்கியங்களில் குறுநில மன்னர் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் குறுநில மன்னர் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில் குறுநில மன்னன் பற்றிய குறிப்புகள், இணைச்சொற்களில் குறுநில மன்னன் பற்றிய குறிப்புகள்

புல்லி

1. சொல் பொருள் (பெ) சங்ககாலக் குறுநில மன்னன், கள்வர் கோமான் புல்லி அணை, தழுவு, கட்டிப்பிடி 2. சொல் பொருள் விளக்கம் இவன் கள்வர் கோமான் புல்லி என்று அழைக்கப்படுகிறான். இவனைப் பாடிய… Read More »புல்லி

பிண்டன்

பிண்டன் என்பவன் ஒரு சங்க காலக் குறுநில மன்னன் 1. சொல் பொருள் (பெ) ஒரு சங்க காலக் குறுநில மன்னன் 2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க காலக் குறுநில மன்னன்… Read More »பிண்டன்

பாரி

பாரி

பாரி என்பவர் பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த சங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர். ஒரு வள்ளல். 1. சொல் பொருள் (வி) 1. பரப்பு, 2. பரவு, 3. கா… Read More »பாரி

சாத்தன்

சாத்தன்

1. சொல் பொருள் (பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2.ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 4. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் என்பது… Read More »சாத்தன்

அன்னி

அன்னி என்பவன் சங்ககாலக் குறுநில மன்னன். 1. சொல் பொருள் (பெ) சங்ககாலக் குறுநில மன்னன்.  2. சொல் பொருள் விளக்கம் அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்ற இடத்தில் திதியனொடு போரிட்டுத் திதியனின்… Read More »அன்னி

அதிகன்

அதிகன்

அதிகன் – வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. இவன் அதிகன், அதியன், அதியமான், அதியமான் நெடுமான் அஞ்சி என்று அழைக்கப்படுவான். 1. சொல் பொருள் (பெ) சங்ககாலக் குறுநில மன்னர்.  2. சொல் பொருள் விளக்கம் இந்த… Read More »அதிகன்

அத்தி

அத்தி

1. சொல் பொருள் (பெ) 1. குறுநில மன்னன், 2. ஆட்டன் அத்தி, சோழநாட்டு நாட்டியக்காரன், 3. ஒரு வகை மரம் 2. சொல் பொருள் விளக்கம் சேரன்‌ படைத்தலைவரோடு கழுமலம்‌ எனும்‌ இடத்தே,… Read More »அத்தி

எவ்வி

எவ்வி

வேளிர்குலத் தோன்றலாகிய எவ்வி பறம்புமலைத் தலைவனாகிய வேள் பாரி பிறந்த குடிக்கு முதல்வன். இவனது ஊர் நீடூர் என்பது. இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின்… Read More »எவ்வி