Skip to content

வள்ளல்

தமிழ் இலக்கியங்களில் வள்ளல் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் வள்ளல் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள்

பாரி

பாரி

பாரி என்பவர் பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த சங்ககால வேளிர் எனப்படும் குறுநில மன்னர்களில் ஒருவர். ஒரு வள்ளல். 1. சொல் பொருள் (வி) 1. பரப்பு, 2. பரவு, 3. கா… Read More »பாரி

சாத்தன்

சாத்தன்

1. சொல் பொருள் (பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2.ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 4. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் என்பது… Read More »சாத்தன்

பசிப்பிணிமருத்துவன்

சொல் பொருள் (பெ) இரவலர் வறுமையைப் போக்கும் வள்ளல், சொல் பொருள் விளக்கம் இரவலர் வறுமையைப் போக்கும் வள்ளல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் philanthropist தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பசிப்பிணிமருத்துவன் இல்லம் – புறம் 173/11 பசிநோய்… Read More »பசிப்பிணிமருத்துவன்

தழும்பன்

தழும்பன் என்பவன் ஒரு வள்ளலான சிற்றரசன். 1. சொல் பொருள் (பெ) ஒரு வள்ளலான சிற்றரசன். 2. சொல் பொருள் விளக்கம் ஒரு வள்ளலான சிற்றரசன், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் An ancient chief… Read More »தழும்பன்

அருமன்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால வள்ளல், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால வள்ளல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a philanthropist of sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் கண் காக்கை… Read More »அருமன்

அண்டிரன்

ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன் சொல் பொருள் (பெ) கடையெழு வள்ளல்களில் ஒருவன். சொல் பொருள் விளக்கம் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆய் அண்டிரன் எனப்படும் இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள… Read More »அண்டிரன்

அக்குரன்

சொல் பொருள் (பெ) 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், 2. ஓர் இடையெழு வள்ளள் சொல் பொருள் விளக்கம் 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a king who helped the… Read More »அக்குரன்

அஃதை

சொல் பொருள் (பெ) 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல் 2. சோழமன்னனின் மகள் சொல் பொருள் விளக்கம் 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்… Read More »அஃதை

எழினியாதன்

1. சொல் பொருள் (பெ) சங்ககாலச் சிற்றரசன், வள்ளல், 3. சொல் பொருள் விளக்கம் வாட்டாற்று எழினியாதனை, மாங்குடி கிழார் பாடியுள்ளார். சோணாட்டு வாட்டாற்றுத்‌ தலைவன்‌. வேல்‌ வீரன்‌: மெலிந்தோர்க்குத்‌ துணைவனாகவும்‌, ஆதரவற்றோர்க்கு ஈண்பனாகவும்‌… Read More »எழினியாதன்

எழினி

1. சொல் பொருள் (பெ) 1. கடையெழு வள்ளல்களுளொருவன், 2. திரை, எழினி என்னும் பெயர் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவன் எனப் பொருள்படும், 3. அழகிய ஒருவன்/ஒருத்தி 2. சொல் பொருள் விளக்கம் எழினி என்னும்… Read More »எழினி