Skip to content

ஆறு

தமிழ் இலக்கியங்களில் ஆறு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் ஆறு பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில் ஆறுகள் பற்றிய குறிப்புகள், இணைச்சொற்களில் நதிகள் பற்றிய குறிப்புகள்

பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி

பொருநை

பொருநை என்பது தண்பொருநை ஆறு 1. சொல் பொருள் (பெ) தண்பொருநை ஆறு 2. சொல் பொருள் விளக்கம் பொருநை என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும். பொரு= பொருந்துதல்/ ஒப்புமை .… Read More »பொருநை

சோணை

சோணை

சோணை என்பது கங்கையொடு கலக்கும் ஒரு ஆறு 1. சொல் பொருள் (பெ) பாடலிபுத்திரத்துக் (தற்கால பாட்னா) கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு ஆறு. 2. சொல் பொருள் விளக்கம் நாம் படர் கூரும்… Read More »சோணை

வானி

வானி

வானி என்பது ஒரு ஆறு, ஒரு மரம், ஒரு பூ 1. சொல் பொருள் (பெ) வானி ஆறு, ஒரு மரம் / பூ, 2. சொல் பொருள் விளக்கம் கொங்கு மண்டலத்தின் மேற்கு… Read More »வானி

வாட்டாறு

வாட்டாறு என்பது ஓர் ஊர், ஓர் ஆறு 1. சொல் பொருள் (பெ) ஓர் ஊர், ஓர் ஆறு 2. சொல் பொருள் விளக்கம் வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள்.… Read More »வாட்டாறு

குமரி

குமரி

குமரி என்பது குமரி முனை, குமரியாறு, இளமை, கன்னி 1. சொல் பொருள் (பெ) 1. குமரி முனை, குமரியாறு, கன்னியாறு, 2. இளமை, 3. கன்னி, இளம்பெண் 4. கற்றாழை 2. சொல்… Read More »குமரி

வையை

வையை

வையை என்பது வையை ஆறு 1. சொல் பொருள் ‌(பெ) வையை ஆறு, 2. சொல் பொருள் விளக்கம் காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்கண்டதோர் வையை பொருநைநதி (பாரதியார்) மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் river vaiyai(also… Read More »வையை

வைகை

சொல் பொருள் வையை ஆறு, சொல் பொருள் விளக்கம் வையை ஆறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் river vaigai தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55 மிகுந்த பெருக்கினைத் தந்து… Read More »வைகை