Skip to content

admin

வாழை

வாழை

வாழை என்பது ஒரு வகைப் பழ மரம் 1. சொல் பொருள் (பெ) 1. வாழைமரம், முக்கனிகளில் ஒன்று 2. சொல் பொருள் விளக்கம் இதன் இலையில் உணவு அருந்தலாம். இதன் காய் , பூ… Read More »வாழை

அவரை

அவரை

அவரை என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும். 1. சொல் பொருள் (பெ) உணவாகப் பயன்படும் ஒரு கொடித் தாவரம். 2. சொல் பொருள் விளக்கம் நீண்டு வளரும் சுற்றுக்கொடி. அவரைக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இக்கொடியில்… Read More »அவரை

குன்றி

குன்றி

குன்றி என்பது சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை, ஒரு கொடித் தாவரம் ஆகும் 1. சொல் பொருள் (பெ) குன்றிமணி, அதன் செடி, பூ, (வி) குறைந்து 2. சொல்… Read More »குன்றி

தாமரை

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த் தாவரம் 1. சொல் பொருள் (பெ) செம்முளரி, முளரி, பதுமம், அரவிந்தம் 2. சொல் பொருள் விளக்கம் குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர், கொடி. தேவநேயப் பாவாணர், தும் – துமர்… Read More »தாமரை

பனை

பனை

பனை என்பது பனைமரம். 1. சொல் பொருள் (பெ) 1. பனைமரம். 2. சொல் பொருள் விளக்கம் சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும், பனைமரம் மரமன்று. அது புல்லெனப்படும்’… Read More »பனை

களம்

களம்

களம் என்பதன் பொருள் இடம் 1. சொல் பொருள் இடம்(கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்). போர்க்களம்- போர் நடக்குமிடம். தேர்தல்களம்- தேர்தல் நடக்குமிடம். ஆடுகளம்- விளையாடுமிடம், விளையாட்டு மைதானம் உடற்கூறியல் – உணவுக்குழாயின் ஒரு… Read More »களம்

குந்தாணி

குந்தாணி

குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு. இது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன்படுத்துவர். சிந்தாமல்… Read More »குந்தாணி

எண்ணுதல்

எண்ணுதல்

எண்ணுதல் என்பதன் பொருள் எண்ணல். 1. சொல் பொருள் விளக்கம் எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் think, count, meditate. 3. தமிழ்… Read More »எண்ணுதல்

பற்று

பற்று

பற்று என்பதன் பொருள் விருப்பம், விரும்பு, கைப்பற்று, வருவாய். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) விருப்பம், ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும்; பிடிப்பு. (வி) விரும்பு, கைப்பற்று, வருவாய், ஒருவர்… Read More »பற்று

வள்ளைப்பாட்டு

வள்ளைப்பாட்டு

1. சொல் பொருள் விளக்கம் வள்ளை – உலக்கை; மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு. நெல், தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது… Read More »வள்ளைப்பாட்டு